வியாழன், 1 பிப்ரவரி, 2018

my clicks 23

     வர்ணங்கள் எல்லா இடத்திலும் அழகு ..இயற்கையிலும் ,பொருட்களிலும் வர்ணங்கள் செய்த ஓவியங்கள் இங்கே ...
இன்னும் இதழ் திறக்கா செம்பருத்தி மொட்டு ....

வர்ணங்கள் பூசும் தூரிகைகள் ,வானவில் செய்ய, கூடிக் கதைகள் பேசி களித்திருக்கும் வேளை எடுத்தது ....



கற்பூர வள்ளி இலைகள் ஏனோ ரோஜாவைபோல் வேடமிட்டு துளிர்க்கும் அழகில் லயித்த போது ,எடுத்தது ...(zoom செய்து இதழ்களை பார்க்கவும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...