மேகங்களை சுமந்த வானங்கள் ...ஒவ்வொரு தருணத்திலும் அத்தனை அழகு ... இங்கே என் பார்வையில் பட்ட வானங்கள் ....
பந்துகளை போல அடுக்கிவைத்த மேகங்கள் ....அதை பிரதிபலிக்கும் உப்பளங்கள் ... தூத்துகுடி வழியே பயணத்தின் போது ,எடுத்தது ..
அடை மழைக்கு தயாராய் ...... அடர்ந்து கருத்த மேகங்கள் ...
மாலை வேளை ஒன்றில் வானவில் வந்து வாசல் பக்கம் வணக்கம் சொல்லிய தருணம் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....