ஞாயிறு, 21 மே, 2017

My clicks 18

புகைப்படங்கள் நம் வாழ்வின் சில முக்கிய தருணங்களை தாங்கி நிற்கும் ..எனக்கும் இந்த புகைப்படங்கள் அது போலத்தான் சில நெகிழ்வான நிமிடங்கள் சுமந்து இங்கே உங்களுக்காக .....
மஞ்சள் நிற மலரொன்று மனம் வருடிப்போன சமயம் எடுத்தது
எங்கள் வீதி பிள்ளையார் கோவிலின் கம்பீர அழகு...மஞ்சள் நிற மலரொன்று மனம் வருடி போகும் சமயம் எடுத்தது

எங்களோடு சில காலம் வாழ்ந்த
சின்னஞ்சிறு குருவிகளின் நினைவுப்பெட்டகமாய் இந்த நிழல்படம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...